தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதே தீவிர ஆலோசனைகளிலும் வியூகங்களிலும் இறங்கியுள்ளார். தேர்தல் நடக்கவிருக்கும் 6 தொகுதிகளில், 5 தொகுதிகள் ஏற்கனவே அதிமுக வசம் இருந்தவை என்பதால், அவற்றை மீண்டும் கைப்பற்றி தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
இதனால், ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்புள்ள பலமான வேட்பாளர்களை பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் பணிகளில் EPS மிகக் கவனமாக ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், தென்மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அம்பாசமுத்திரம் தொகுதியில், நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளர் ராம சுப்பிரமணியன் அல்லது கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (குட்டியப்பா) ஆகிய இருவரில் ஒருவருக்கு அதிமுக வேட்பாளராகக் களம் இறங்க அதிக வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…