திமுக – காங்கிரஸ் கூட்டணியில் திடீர் திருப்பம்… “சீக்ரெட்டா பேசிட்டாங்க!” – ராகுல் காந்தியும் முதலமைச்சரும் பேசியது என்ன?… உண்மையை உடைத்த செல்வப்பெருந்தகை…!!!

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று வெளியான செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்ட அவர், ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இரு தலைவர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நீடிப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், தேர்தல் கூட்டணி குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தொடர்வதைப் போலவே, புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியே கூட்டணிக்குத் தலைமை தாங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்துள்ள நிலையில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அவர் ராயப்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Rajeshwari

Recent Posts

இனி எந்த தப்பும் நடக்காது..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த மகிழ்ச்சி செய்தி.. அரசின் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில்,…

3 minutes ago

BREAKING: மாணவர்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு… 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடு..!

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 9:30 மணிக்கு அமைச்சர் ராஜ்மோகன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக…

5 minutes ago

“என்னை உறுப்பினரா சேர்த்துக்கோங்க” OPS-ஐ கெஞ்ச வைத்த கொடுமை… EPS செய்த பாவம்… உண்மையை போட்டுடைத்த சிவி சண்முகம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்த…

7 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது அமல்..? அமைச்சர் நிர்மல்குமார் வெளியிட்ட குட் நியூஸ்..!!

தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின்சார…

12 minutes ago

அதெல்லாம் பொய்… பாருங்க விஜய் அசால்ட் காட்டுவார்… விஜய் ஆட்சியைப் பிடித்த ரகசியம்.. உடைத்த முன்னாள் போலீஸ் அதிகாரி..!!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முதலமைச்சராகப் பதவியேற்றது முதல் சி.எம். விஜய்யின் செயல்பாடுகளுக்கு…

15 minutes ago

கரூர் துயர சம்பவம்: கூண்டோடு மாறிய காவல்துறை… அதிரடி ஆக்ஷனில் தவெக அரசு..!!

கரூர் மாவட்டத்தில் டிஎஸ்பி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட 19 காவலர்கள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர்…

21 minutes ago