பெங்களுருவில் சன்னம்மனகெரே ஸ்கேட்டிங் மைதானம் அருகே நகராட்சி குப்பை லாரிக்குள் கட்டப்பட்டு வாயை மூடிய நிலையில் ஒரு பெண்ணின் உடலை துப்புரவுத் தொழிலாளர்கள் கண்டுபிடித்ததை அடுத்து, போலீசார் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கு 25 முதல் 35 வயது இருக்கும் என சொல்லப்படுகிறது. அவர் ஒரு சாக்குப் பையில் இறுக்கமாகச் சுற்றப்பட்டு, அவரது கால்கள் கழுத்தில் கட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற ஒரு நபர் போலீசிற்கு தகவல் கொடுத்ததன் பேரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பெண் வேறு இடத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை பை லாரியில் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் கைகள் கட்டப்பட்டு, உடல் ஒரு சாக்குப் பையில் இருந்தது. பிபிஎம்பி ஊழியர்கள் உடல் குறித்து எங்களுக்குத் தகவல் அளித்தனர். நாங்கள் கொலை வழக்குப் பதிவு செய்து, இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருகிறோம்,” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த விசாரணையில், “சிசிடிவி காட்சிகளில் நள்ளிரவுக்குப் பிறகு ஒரு ஆட்டோ ரிக்ஷா பையை கீழே இறக்கிச் செல்வதைக் காட்டுகிறது மரணத்திற்கு முன்பு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…