தலைநகர் லக்னோவில் வசித்து வந்தவர் ஜவுளி தொழிலதிபர் ஷோ பித் (48). இவருடையஅவரது மனைவி (45) சுசிதா மற்றும் அவர்களது மகள் கியாதி (16) . ஷோபித் ராஜாஜிபுரத்தில் ஒரு துணிக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொழிலதிபர் ஷோபித் தனது மனைவி மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். காலையில், மூவரின் உடல்களும் அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டன.
அவர்களின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. இதனால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் சடலங்களுக்கு அருகிலேயே ஒரு தற்கொலைக் குறிப்பும் கிடந் துள்ளது. அதில் கடன் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவம் குறித்து தகவல்களை சேகரித்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் 11 வயது மகனை ஆத்திரத்தில் ஒரு நபர்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் உதவியாளர் வீட்டில் சுமார் ₹9 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல்…
கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…