தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகின்றார். இது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என்ற கேள்வி தான் தற்போது அனைவரும் மத்தியில் உள்ளது. ஆனால் வட சென்னை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தனுஷை வைத்து தான் எடுப்பார் என்று கூறப்பட்டது. இருந்தாலும் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வடசென்னை படத்தின் சாயல் போல இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய வெற்றிமாறன், “தனுஷ் நடிப்பது தான் வடசென்னை 2 என்றும், தற்போது சிம்பு நடிக்கும் படம் அந்த யூனிவர்சில் வரும். வட சென்னை2 அன்புவின் எழுச்சி தான். அதில் தனுஷ் தான் நடிக்கிறார். ஆனால் சிம்பு படம் அதே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்.(WorldOfVadachennai) அதே கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெறும். என்னுடைய அடுத்த படம் சிம்பு ஓட தான். இதற்கும், வடசென்னை படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரே காலகட்டத்தில் நடக்கும் கதையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…