ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் நடந்து செல்லும்போது, ஒரு இளம் தம்பதியினர் சாலையோர புதர்களில் மறைந்திருக்கும் ஒரு நீல நிற முட்டையை பார்த்துள்ளார். அது மிகவும் அழகாக இருந்ததால் அவர்கள் அதை ஆர்வத்துடன் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.அது ஒரு சாதாரண கோழி முட்டையை விட சுமார் 10 மடங்கு பெரியதாகவும், நீல நிறத்தில் பளபளப்பாகவும் இருந்தது. அந்தப் பெண் அதை எடுத்து, வீட்டிற்கு கொண்டு வந்து, சாதாரண முட்டைகளுடன் ஒப்பிட்டார். அதன் பெரிய அளவைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
இந்த முட்டையிலிருந்து குஞ்சு பொரித்த பறவையை வளர்க்க முடிவு செய்தனர். 50 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, முட்டை இறுதியாக குஞ்சு பொரித்து, ஒரு பறவை வெளிவருகிறது. அது என்னவென்றால் ஈமு கோழி. ஒரு தீக்கோழியைப் போலவே, ஈமு அதிகபட்சமாக 6 அடி உயரத்தை எட்டும் மற்றும் 50 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஈமு வளர்ந்ததும், அவன் தன் வளர்ப்பு பெற்றோருக்கு ஒரு குடும்ப உறுப்பினராக மாறியுள்ளது.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தேர்தல் களம் தற்போது தனிநபர் புகார் ஒன்றால் பெரும் பரபரப்பைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மணிநேரங்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை களம் அனல் பறக்கிறது. குறிப்பாக…
திருமணம் தாண்டிய சட்டவிரோத உறவுகள் பெரும்பாலும் சமூகச் சீரழிவிற்கும், கொடூரமான குற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன என்பதற்கு ஓசூரில் நடந்த இந்தச் சம்பவம்…
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை…
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் சமீபகாலமாக நிலவி வரும் பதற்றம், சர்வதேச சந்தையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…