அனுமதி கடிதம் இல்லாதவர்களும் தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்துப் பலர் கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்ததில் சில தொண்டர்களுக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, முதலுதவி அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் காரணமாக, பொதுக்குழு நடைபெறும் இடத்தில் சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. காவல்துறையினர் நிலைமையைச் சமாளித்து, கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…