பொதுமக்களின் அவசர தேவைக்காக வங்கி கடன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை பொறுத்து கடனுக்கான வட்டியை வங்கிகள் தீர்மானிக்கும். அன்னையில் புதிய ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்ற சஞ்சய் மல்ஹோத்ரா, மூன்று முறை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துவிட்டார்.
இந்நிலையில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு செய்திருந்தாலும் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு முன்பே 5.25 சதவீதமாக உள்ள ரெப்போ வட்டி விகிதம் 5% ஆக குறைக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் தனிநபர் மற்றும் வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி காத்திருக்கிறது.
தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தை ஆளப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களத்தில் பெரும்…
2007ஆம் ஆண்டு அரசு கடன் பத்திர ஒழுங்குமுறை விதிகளின்படி, அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு அவற்றின் முதிர்வுத் தொகை மற்றும்…
மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள டெலிகாலர் நிறுவனத்தில் பணிபுரிந்த அர்ஷத் சித்திக்கி (25) என்பவர், தனது முன்னாள் பெண் சக…
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில் அஸ்வின் ராஜ்…
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…