பெற்றோருக்குப் நிம்மதி…! மாணவர்களைச் சுற்றியிருந்த அந்த ஆபத்துக்கு முற்றுப்புள்ளி.. தமிழக அரசு சற்றுமுன் அறிவிப்பு..!!

Spread the love

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கும் விடுதிகள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் மற்றும் டியூஷன் சென்டர்கள் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்யத் தடை உள்ள போதிலும், மாணவர்களிடையே புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் தொடர்வதை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த முக்கியத் திட்டத்தைப் பொது சுகாதாரத்துறை தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுத்தவுள்ளது. கல்வி நிலையங்கள் மட்டுமின்றி, மாணவர்கள் அதிகம் கூடும் மற்றும் தங்கும் பகுதிகளையும் போதை இல்லாத மண்டலங்களாக மாற்றுவதே இந்த புதிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ‘ஹேப்பி நியூஸ்’ மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

“அப்பா என் புருஷன் வீட்டில் பிரச்னை வந்தா” மகள் கேட்ட அந்த ஒரு கேள்வி… சொல்வதறியமால் கண்ணீர் விட்ட பெற்றோர்கள்…!!

தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…

6 minutes ago

அதிமுக தொண்டர் தற்கொலை.. “பிளீஸ் இனி யாரும் இப்படி செய்யாதீங்க” நா தழுதழுக்க பேசிய எடப்பாடி பழனிச்சாமி…!!

"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

13 minutes ago

விதிமுறைகளை மீறி ‘ரீல்ஸ்’ போடும் தவெக MLA-க்கள்… அரசு அதிகாரிகளுடன் வெடித்த மோதல்… TVK அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…

18 minutes ago

“தடம் தெரியாமல் தரைமட்டமாக்குவோம்” – ஹெஸ்புல்லாவை முற்றிலுமாக அழிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிரடி உத்தரவு..!!

லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…

31 minutes ago

பழிக்குப்பழி..! அமெரிக்காவை அலறவிட்ட ஈரான் ராணுவம்.. அமெரிக்க தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் பரபரப்பு..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…

37 minutes ago

BREAKING: திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…

39 minutes ago