Categories: சினிமா

தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. என்னப்பா இவருக்கு இவ்வளவு Demand ஆ.?

Spread the love

சூர்யாவின்   மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மற்றும் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி.மாரிமுத்து, தீபா வெங்கட், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ். அவினாஷ், விதார்த், பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

தற்போதைய படத்தை முடித்துவிட்டு சூர்யா கை வசமாக வைத்திருக்கும் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் புறநானூறு படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா, தற்போது படம் டிராப் அவுட் ஆகியுள்ளது என்று தகவல் கசிந்துள்ளது. வணங்கான் வாடிவாசல் படத்தை தொடர்ந்து தற்போது புறநானூறு படமும் சூர்யா கைவிட்டுப் போக அடுத்த படம் யார் என்ற கேள்வி பல எழுப்பப்பட்டது? தற்போது கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் சூர்யாவின் 43வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இப்படம் 24 படம் போல முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படமாக எடுக்க உள்ளார்களாம். NGK படத்தை தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சூர்யாவின் 43 வது படத்தை தயாரித்து வெளியிட உள்ளார்களாம். இப்படத்திற்கான அப்டேட்டை இந்த மாதம் கடைசிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Ranjith Kumar

Recent Posts

“என் வாழ்நாளே போச்சு!”… ரூ.12 லட்சத்தை தின்று தீர்த்த எலிகள்… வங்கிக்கு போகாமல் வீட்டில் வைத்ததால் நேர்ந்த விபரீதம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தங்க நகைகள் வாங்குவதற்காக பல ஆண்டுகளாகச் சேமித்த சுமார் 12…

5 minutes ago

“என் கணவர் ஆபாச போட்டோவை…” 2022-ஆம் ஆண்டு முதல் சொந்த மனைவியை…. ஆசிரியையின் பரபரப்பு புகார்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

ஹைதராபாத் பசவதாரகம் நகரைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர், தனது கணவர் மீது பிலிம்நகர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான…

8 minutes ago

“கண்ணை மறைத்த காதல்…” பெற்றோருக்கு விஷம் வைத்து கொன்ற செவிலியர்… போதை ஊசி போட்டு உயிரை விட்ட கொடூரம்…. பகீர் பின்னணி…!!

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டியில், காதலனுக்காகப் பெற்றோரைக் கொன்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சுரேகா என்ற இளம் செவிலியர்…

16 minutes ago

ஐயோ… இவன் பைத்தியம்… பக்கத்துல போகாதீங்கடி… கத்திய அம்மா… சட்டென ஓடிப்போய் ராக்ஷி கட்டிய சிறுமி… அடுத்து நடந்த வைரல் சம்பவம்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தக் காணொளி மனிதநேயமும் அன்பும் தோற்றத்தைக் கடந்தது என்பதை மிகவும் அழகாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் உணர்த்துகிறது. சாலையில் திரியும் ஒருவரைச் சமூகம்…

20 minutes ago

ஒரே வீட்டில் கணவர் + காதலன்…!போலீஸ் நிலையத்தையே அதிரவைத்த மனைவியின் விசித்திர ஆசை… திக்குமுக்காடிய போலீஸ்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் திருமணமான ஒரு பெண், தனது கணவர் மற்றும் காதலன் ஆகிய இருவருடனும் ஒரே…

20 minutes ago

அட கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சமூக சுகாதார மையத்தில், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் அபூர்வமான குழந்தை…

28 minutes ago