தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்க கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு செலவுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு சுங்க கட்டணம் ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்படியான நிலையில் கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்கள் இனிமேல் சுங்கச்சாவடிகளில் அதிகம் செலவிட வேண்டாம். 3000 ரூபாய் செலுத்தி வருடாந்திர பயண அட்டையை பெறும் திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த அட்டை மூலம் ஓராண்டு அல்லது 200 முறை கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். ஒருமுறை செல்லவே 445 சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…