தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்க கட்டணம் செலுத்துவது கட்டாயமாகும். சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு செலவுகளுக்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு சுங்க கட்டணம் ஒரு முக்கிய ஆதாரமாகும். எனவே அந்த வழியாக பயணிக்கும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்படியான நிலையில் கார், ஜீப், வேன் வைத்திருப்பவர்கள் இனிமேல் சுங்கச்சாவடிகளில் அதிகம் செலவிட வேண்டாம். 3000 ரூபாய் செலுத்தி வருடாந்திர பயண அட்டையை பெறும் திட்டம் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த அட்டை மூலம் ஓராண்டு அல்லது 200 முறை கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்கலாம். ஒருமுறை செல்லவே 445 சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…