Categories: இந்தியா

“தேங்காயால் தலையில் அடித்து…” பக்தர்களைச் சுத்திப் போட்டு அடித்த 20 அர்ச்சகர்கள்… கோலாப்பூர் ஜோதிபா கோயிலில் நேர்ந்த பயங்கரம்…!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஜோதிபா ஆலயத்தில், அர்ச்சகர்கள் சிலர் பக்தர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த இரு பக்தர்களுக்கும், அங்கிருந்த அர்ச்சகர்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது கைக்கலப்பாக மாறிய நிலையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஒன்று திரண்டு அந்தப் பக்தர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஒரு அர்ச்சகர், பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த தேங்காயை எடுத்துப் பக்தரின் தலையிலேயே அடித்துக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது அங்கிருந்தவர்களை உறைய வைத்துள்ளது.

இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்ட மற்ற பக்தர்கள் அச்சமடைந்து அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர். அர்ச்சகர்களின் இந்த அத்துமீறல் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தேங்காயால் தலையில் அடித்து…” பக்தர்களைச் சுத்திப் போட்டு அடித்த 20 அர்ச்சகர்கள்… கோலாப்பூர் ஜோதிபா கோயிலில் நேர்ந்த பயங்கரம்…!!எதற்காவ இந்தப் போராட்டம் வெடித்தது என்பது குறித்து இன்னும் தெளிவான காரணம் தெரியவில்லை என்றாலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனிதமான கோயில் வளாகத்திற்குள் அராஜகத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

2 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

15 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

20 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

25 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

29 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

34 minutes ago