மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மம்தா பானர்ஜிக்கு மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்கியுள்ளதாக, அதிருப்தி அணியின் தலைவரான ரிதப்ரதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தேவையான பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு தங்களுக்குத்தான் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மொத்தமுள்ள 80 தற்போதைய எம்.எல்.ஏ-க்களில் (MLA) 60 பேர் தங்கள் பக்கம் உறுதியாக இருப்பதாக உரிமை கோரியுள்ளார். தேர்தல் தோல்வி தந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவு மம்தா பானர்ஜியின் அரசியல் தலைமைக்கே தற்பொழுது சவாலாக மாறியுள்ளது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…