மேற்கு வங்கத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் மம்தா பானர்ஜிக்கு மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து மம்தா பானர்ஜியை நீக்கியுள்ளதாக, அதிருப்தி அணியின் தலைவரான ரிதப்ரதா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சியை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தேவையான பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு தங்களுக்குத்தான் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மொத்தமுள்ள 80 தற்போதைய எம்.எல்.ஏ-க்களில் (MLA) 60 பேர் தங்கள் பக்கம் உறுதியாக இருப்பதாக உரிமை கோரியுள்ளார். தேர்தல் தோல்வி தந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள், கட்சியின் பெரும்பான்மை பலத்துடன் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவு மம்தா பானர்ஜியின் அரசியல் தலைமைக்கே தற்பொழுது சவாலாக மாறியுள்ளது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…