#image_title
“கண்ட நாள் முதல்” என்ற படத்தை இயக்கிய பிரியா அவர்கள், அதன் பின் கண்ணாமூச்சி ஏனடா, ஹீரோவா படங்கள் இயக்கிய பின் ஜீ தமிழ் ஓ டி டி தளத்திற்கு அனந்தம் என்ற வெப்சரிசை இயக்கி உள்ளார் அப்படமும் நன்றாக தான் வரவேற்புக்கு உள்ளாகியது. அதற்கு அடுத்த படமாக அவர் ப்ளூ ஸ்டார் மூலமாக மிக வெற்றிய இடத்தை பிடித்திருக்கும் அசோக் செல்வன் அவர்களை வைத்து பண்ண படம் பண்ண போகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ப்ரியா அவர்கள் இயக்கி இப்படை ஹீரோவாக அசோக் செல்வனம் இன்னொரு ஹீரோவாக வசந்த்ரவையும் படத்தில் ஹீரோயின் ஆக ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் இணைகிறார்களாம். ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் பொன்னின் செல்வன் படத்தில் பூங்குழலியாக பிரபலமாகி, கட்டா குஸ்தியரின் என்ற படத்தில் பெண்ணின் தனித்துவமான திறமையை வைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடிப்பு ரசிகர் மத்தியில் தனக்கென்று இடத்தை பிடித்தவர் இவர்.
இப்ப படத்தை பிரியா அவர்கள் முழுமையாக காதலை மையமாக வைத்து இயக்க உள்ளாராம் இப்படத்திற்கு பெண் ஒன்று கண்டேன் என்று தலைப்பும் வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் கூட்டணியை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் படம் வெளியாவதற்கான நாள் எப்போ வருமென்று.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…