BREAKING : அதிகாலையில் அதிரடி கைது.. CM விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்…!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகிய இருவர், நேற்று முன்தினம் அவர்களது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த அதிரடி விசாரணையின் முடிவில், கொலை வழக்கில் தொடர்புடைய 2 சிறார்கள் உட்பட மொத்தம் 7 பேரை தனிப்படை போலீசார் தற்போது கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழகத்தில் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி ஆட்டம் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தங்களது தலைவரின் நிர்வாகத் திறன் வெளிப்படத் தொடங்கிவிட்டதாகக் குறிப்பிட்டு, அக்கட்சியினர் இந்த கைது நடவடிக்கையைத் தீவிரமாகப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“இத நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல..” கதறிய திமுக, அதிமுக.. அமைதியான அமித் ஷா.. அவசர அவசரமாக டெல்லி எடுத்த ‘சைலண்ட்’ முடிவு…!

மத்தியில் கடந்த 2014-ல் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

1 minute ago

“அய்யோ!.. காப்பாத்துங்க… பூஜைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… போலி சாமியாரின் வெறிச்செயல்… மகாராஷ்டிராவை உலுக்கிய இரட்டை கொலை”…!!

மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் சக்ரி பகுதியில், சனி அமாவாசை இரவன்று (மே 17) நடந்த கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவம்…

2 minutes ago

ஜெயம் ரவி – குஷ்பூ மோதலுக்கு நடுவே வைரலாகும் ‘சைமா’ வீடியோ… அன்று உருகி உருகி பாராட்டிய குஷ்பூ.. இன்று என்னாச்சு..?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கோலிவுட் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.…

5 minutes ago

அதிமுகவில் அடுத்த பிளவு?… இபிஎஸ்-க்கு எதிராக வார் ரூம் அமைத்த வேலுமணி அணி… பின்னணியில் தவெக… பரபரப்பு தகவல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற…

7 minutes ago

“அரசு பேருந்துகளில் இனி இது நடக்காது… பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய ரூல்ஸ்.. மீறினால் என்ன நடக்கும் தெரியுமா?.. போக்குவரத்து கழகத்தின் அதிரடி எச்சரிக்கை”…!!

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது தங்களது கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கும், அதனைச் சட்டைப் பையில் வைத்திருப்பதற்கும் அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடியாகத்…

12 minutes ago

பேசித் தீர்க்கலாம்னு கூப்பிட்டு… மகளின் காதலனை துடிதுடிக்க வெட்டி சாய்த்த தந்தை.. கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் அரங்கேறிய பகீர் ஆணவக்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞரான சஞ்சய், தனது உறவினரான குமார் என்பவரின் மகள்…

33 minutes ago