“பரியேரும் பெருமாள்” படம் மூலமாக தமிழ் திரை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் “மாறி செல்வராஜ்”, பரியேறும் பெருமாள் படம் மூலமாக சமூகத்தில் நடக்கும் வன்கொடுமையை மக்கள் முன்னால் நிறுத்தி மக்களை பார்த்து கேள்வி கேட்கும் படி படத்தை அமைத்திருப்பார், அப்படத்தை பார்த்து எவரும் உணர்ச்சியோ இல்லை எதிர்மறை கருத்து தோன்றும் அளவிற்கு இருக்காது, சற்றே அவர்களின் சிந்தனையிடம் தனக்குள் இருக்கும் ஒருவனிடம் சிந்தித்து கேள்வி கேட்கும் படி செய்தது, படத்தின் கிளைமாக்ஸ் ஒரே ஒரு சீன் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…