Categories: சினிமா

ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் குடுக்கும் இயக்குனர் தனுஷ்.. இளம் நடிகையை உளி வச்சி செதுக்கும் ‘ராயன்’ ..

Spread the love

தனுஷ் அவர்கள் நீண்ட நாள் பிறகு தானே எழுதி தானே இயக்கம் படம் தான் தனுசு 50 படமான “ராயன்”. இதற்கு முன்னதாக அவர் பா பாண்டி படத்தை இயக்கி நடித்திருந்தார், அதிலிருந்தும் அவர் பெரிதாக முக்கியத்துவம் இல்லாத கதாபாத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு நானே ஒருவன் படத்தின் கதையை இவரை எழுதி தன் அண்ணன் செல்வராகவன் அவரிடம் கொடுத்து படத்தை இயக்கினார். ஆனால் தற்போது முழுக்க முழுக்க இவரின் எண்ணங்கள் மூலமாக எழுதப்பட்ட படத்தை இயக்க உள்ளார், என்று தெரிவித்ததும் பல லட்ச ரசிகர்கள் பயங்கர ஆர்வத்துடன் இப்படத்திற்கு காத்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு வரவேற்பு மிக பிரம்மாண்டமாக காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது படத்தில் நடிக்கும் பிரபலங்கள் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் அடங்குவர். ராயன் படத்தை சன் பிக்சர் கலாநிதி மாறன் தயாரி வெளியிட உள்ளார். இப்படத்தில் இசை மலையை ஊற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது கடந்த சில நாட்களாக இப்படத்தின் நடிக்கும் பிரபலங்களின் இப்படத்தில் வரும் கதாபாத்திரத்தின் தனிப்பட்ட புகைப்படத்தை அவரவர்களின் இணையதளத்தில் வெளியீட்டு வருகிறார்கள், இதுவே படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்து கொண்டிருக்கிறது, இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் காரணம் என்னவென்று தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது, தனுஷ் அவர்கள் இப்படத்தில் தன்னைத் தானையும் படத்தின் கதையும் முக்கியமாக படத்தின் இருக்கும் மற்ற பிரபலங்களின் கதாபாத்திரத்தின் வடிவமைப்பை செதுக்கி வருகிறாராம்,

இப்படத்தில் தான் ஹீரோ என்பதற்காக மற்றவர்களை துச்சமாக நினைக்காமல் கதைக்கு மிக முக்கியமான விஷயத்திற்கு மட்டும் தன் கவனத்தை செலுத்தி கதையில் வரும் கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து உளி வைத்து கல்லை செதுக்குவது போல் செதுக்கி செதுக்கி கொண்டிருக்கிறாராம். முக்கியமாக இப்படத்தில் “துசரா விஜயன்” அவர்களின் கதாபாத்திரம் தனுஷ் அவர்களின் கதாபாத்திரத்தை முழுங்கும் விதமாக அமைக்கப்பட்டு இயக்கி வருகிறாராம், தற்போதைய படத்தின் படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறதாம், படம் பார்த்த சில செய்தியாளர்கள் படத்தைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்கள், இப்படம் மிக சிறப்பாக இயக்கப்பட்டு வருகிறதாம், படம் கண்டிப்பாக மக்களின் ஆசையை பூர்த்தி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

6 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

16 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

30 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

31 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

33 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

38 minutes ago