Categories: சினிமா

குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா…. வைரலாகும் புகைப்படங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. பல திரைப்படங்களில் இயக்கியும் நடித்திருக்கும் இவர் பொதுவாகவே ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர்.

அதன் காரணமாகவே நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்ற ரசிகரா அன்புடன் இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார். இவர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெளியான பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் படித்து வருகிறார்.

இதனைப் போலவே அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன் உண்ணும் பழங்களின் தோள்களை வைத்து ஹேண்ட் பேக்குகளை உருவாக்கி தொழில் செய்து வருகிறார்.

உலகிலேயே இப்படி செய்வது இதுதான் முதல் முறை என்று கூறப்படும் நிலையில் இத்தகைய பெருமைக்குரிய சிறப்பால் அஞ்சனா பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அஞ்சனா அர்ஜூன் நேற்று தனது 28வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Archana

Recent Posts

மும்பையில் பயங்கரம்… பள்ளிப் பேருந்து மீது வேரோடு சாய்ந்த மரம்… 11 வயது சிறுவன் பலியான பரிதாபம்….!

மும்பையின் செம்பூர் பகுதியில் பள்ளிப் பேருந்து மீது அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது சிறுவன் ஒருவன்…

6 மணத்தியாலங்கள் ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… விளையாடிக்கொண்டிருந்த குழந்தை மீது ஏறிய பைக்… மகாராஷ்டிராவில் கொடூரம்….!

மகாராஷ்டிராவின் அகோலா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அரங்கேறிய துயரச் சம்பவம் ஒன்று ஒட்டுமொத்தப் பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில்…

6 மணத்தியாலங்கள் ago

நாத்தனாருக்கு 10% சொத்து, 50 கோடி வரதட்சணை… கல்யாண சந்தையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… வைரலாகும் சின்மயியின் ஆவேசப் பதிவு…!

திருமணம் என்பது இரு மனங்களும், இரு குடும்பங்களும் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இன்று சில இடங்களில்…

7 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… ஒரு போட்டோவிற்காக இந்த கொடூர சண்டை…? நடுரோட்டில் பாக்ஸிங் செய்து கொண்ட நேபாள இளைஞர்கள்…!”

பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாக வேலை பார்த்து வரும் நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர், ஞாயிற்றுக்கிழமை…

7 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா… இதென்ன அநியாயம்..?! குப்பை வண்டியில் கட்டி 1 கி.மீ இழுத்துச் செல்லப்பட்ட பசுவின் சடலம்… நெட்டிசன்களை கொதிக்க வைத்த வைரல் வீடியோ…!

மத்தியப் பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் உள்ள ஜல்லார் கிராம ஊராட்சியில், உயிரிழந்த பசு ஒன்றின் உடல் குப்பை அள்ளும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐந்து நாட்கள், 30 கொடூரர்கள்… 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அந்த 5 நாள் நரகம்… ராஜஸ்தானை உலுக்கிய கொடூரம்…!

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கானகர் மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் ஐந்து நாட்களில் 30-க்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டுப்…

7 மணத்தியாலங்கள் ago