தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதல் கையெழுத்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்போது இத்திட்டத்தில் பயன்பெறாத தகுதியுள்ள புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது விநியோகிக்கப்படும் என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே பயன்பெறுபவர்களுக்குத் தொகை உயர்த்தப்படுவதோடு, விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பயன்பெறும் என நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…