“விஜய் தான் குற்றவாளி” என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது… DMK அரசு தான் வெட்கி தலைகுனியனும்… அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு..!!

Spread the love

கரூர் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை சந்தித்து பாஜக அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “விஜய்க்கு சரியான இடத்தை அரசு கொடுக்கவில்லை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. தமிழக அரசுக்கு கூட்டத்தையும் சட்ட ஒழுங்கையும் கட்டுக்குள் கொண்டு வர தெரியவில்லை. விஜய் தான் குற்றவாளி என்ற கருத்தை ஏற்க முடியாது கூட்ட நெரிசலுக்கு விஜய் தான் காரணம் என்பதையும் ஏற்க முடியாது. பத்தாயிரத்து மேல் கூட்டம் கூடும்போது எஸ்பி சம்பவ இடத்திற்கு வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை?

இந்த சம்பவத்திற்கு அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். எஸ்பி, ஆட்சியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் .யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக சனிக்கிழமைகளில் பிரச்சாரம் என்கிறீர்கள். பிரச்சாரம் செய்வதால் சிறுவர்கள், பெண்கள் வரத்தான் செய்வார்கள். வார இறுதியில் பிரச்சாரம் செய்தால் பெண்கள் குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் ஆதரவாக விஜய் இருக்க வேண்டும். தாமதமாக வருவார் என விஜய்யை குற்றம் சொல்ல முடியாது. மூன்று மணி முதல் 10 மணிக்குள் வருவார் என்று அனுமதி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு கட்சி தலைவர் வராவிட்டால் பிரச்சாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago