தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் தொகுதி பங்கீடு என்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற காலம் போய் தற்போது விஜய்யும் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இவர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு விஜய் அனுமதி கேட்டிருந்தார். அதே நாளில் அன்புமணியும் தன்னுடைய நடைபயணத்திற்கு அனுமதி கோரியதால் விஜய்க்கு சிக்கல் எழுந்தது. இதனை அறிந்த அன்பு மனைவி தன்னுடைய பயணத்தை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றி விஜய்க்கு உதவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாமக தரப்பில் இதுவரை கூட்டணி குறித்து அறிவிக்கப்படாத நிலையில் அன்புமணியின் இந்த அணுகுமுறை அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…