கரூர் துயர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கு, சிபிஐ விசாரணை கோரும் 5 மனுக்கள் ஆகியவை இன்று SC-யில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக வெற்றிக் கழக தரப்பு, எதிர்மனுதாரராக இல்லாத விஜய்க்கு எதிராக சென்னை HC கருத்து தெரிவித்து வருவதாக கூறியது. மேலும், காவல்துறை சொன்னதால் தான், கரூரில் இருந்து விஜய் சென்னைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக-வினருக்கு அனுமதி வழங்கவில்லை எனவும் கூறியது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அமைத்துள்ள SIT யில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று தவெக தரப்பு வாதம் வைத்துள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு தீர்க்கமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை மாறி…
தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்',…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி 'தமிழக வெற்றி கழகம்' (தவெக)…
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…