குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை, ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு பேர் கருகி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மொடசா-தன்சுரா சாலையில் அதிகாலை 1 மணியளவில் ஆம்புலன்சில் தீப்பிடித்தது.
பிறந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தையை, மொடசாவை தளமாகக் கொண்ட மருத்துவமனையில் இருந்து அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது, இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விப்பதில் குழந்தை, அவரது தந்தை, அகமதாபாத்தைச் சேர்ந்த ஜிக்னேஷ் மோச்சி (38), மருத்துவர் சாந்திலால் ரெண்டியா (30) மற்றும் அர்வள்ளியைச் சேர்ந்த செவிலியர் பூரிபென் மனாட் (23) ஆகியோர் தீப்பிடித்து உயிரிழந்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…