தீ விபத்து

சூரத்தை உலுக்கிய சோகம்…! சேலை மடிக்கும்போது நேர்ந்த தீ விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி….!!

குஜராத் மாநிலம் சூரத்தில் சேலைகளை மடிக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்…

2 வாரங்கள் ago

பதற்றத்தில் செங்கடல்… அமெரிக்காவின் பிரம்மாண்ட போர்க்கப்பலில் திடீர் தீ விபத்து…. அதிர வைக்கும் தற்போதைய நிலவரம்….!

உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன போர்க்கப்பலாகக் கருதப்படும் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட்' (USS Gerald R. Ford) விமானம் தாங்கி போர்க்கப்பலில் திடீரென தீ…

1 மாதம் ago

கராச்சியில் பெரும் சோகம்…! ஒரே கடைக்குள் 30 பேர் பலி… 61-ஆக உயர்ந்த உயிரிழப்பு எண்ணிக்கை… பரபரப்பு சம்பவம்…!!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல 'குல் பிளாசா' வணிக வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.…

3 மாதங்கள் ago

காலையிலேயே அதிர்ச்சி…! நாகர்கோவில் – மதுரை பேருந்தில் பயங்கர தீ விபத்து… 76 பயணிகளின் நிலை என்ன..?

நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி 76 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, விருதுநகர் - சாத்தூர் சுங்கச்சாவடி அருகே திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும்…

3 மாதங்கள் ago

நள்ளிரவில் பற்றியெறிந்த வீடு… ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்… மேற்குவங்கத்தில் அதிர்ச்சி …!!

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சௌரியா கிராமத்தில், நேற்று (டிசம்பர் 21, 2025) நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு…

4 மாதங்கள் ago

பரபரப்பான எல்ஐசி அலுவலகம்… துடிதுடித்து இறந்த பெண் மேலாளர்…. நொடியில் அரங்கேறிய பயங்கர சம்பவம்…!!

மதுரை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நெல்லையைச் சேர்ந்த பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உடல் கருகி பரிதாபமாக…

4 மாதங்கள் ago

இவரே ரியல் ஹீரோ..! பயங்கர தீ விபத்துக்கு நடுவில்… உயிரை பணயம் வைத்து முதலில் நாயை காப்பாற்றிய பெண்மணி… விடியோவை பார்த்ததும் பாராட்டும் இணையவாசிகள்…!!

செபுவின் மாண்டௌ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் போது, ​​ஒரு பெண் தனது செல்ல நாய்களைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரைப் பணயம்…

4 மாதங்கள் ago

கோவா தீ விபத்தில் திடீர் திருப்பம்..! தீயை அணைத்துக்கொண்டிருந்தபோதே நடந்த சம்பவம்… விடுதி உரிமையாளர்கள் மீது வலுக்கும் சந்தேகம்…!!

கோவாவில் டிசம்பர் 6-ஆம் தேதி இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்தில் குறைந்தது 25…

4 மாதங்கள் ago

சீனாவில் நடந்த துயர சம்பவம் – குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உடல் கருகி பலி!

சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது.…

4 மாதங்கள் ago