குஜராத் மாநிலம் சூரத்தில் சேலைகளை மடிக்கும் பணியின் போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம்…
உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன போர்க்கப்பலாகக் கருதப்படும் அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட்' (USS Gerald R. Ford) விமானம் தாங்கி போர்க்கப்பலில் திடீரென தீ…
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பிரபல 'குல் பிளாசா' வணிக வளாகத்தில் கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.…
நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி 76 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, விருதுநகர் - சாத்தூர் சுங்கச்சாவடி அருகே திடீரெனத் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும்…
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் சௌரியா கிராமத்தில், நேற்று (டிசம்பர் 21, 2025) நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு…
மதுரை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நெல்லையைச் சேர்ந்த பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உடல் கருகி பரிதாபமாக…
செபுவின் மாண்டௌ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தின் போது, ஒரு பெண் தனது செல்ல நாய்களைக் காப்பாற்றுவதற்காகத் தனது உயிரைப் பணயம்…
கோவாவில் டிசம்பர் 6-ஆம் தேதி இரவு விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்தில் குறைந்தது 25…
சீனாவின் தெற்கே குவாங்டங் மாகாணத்தில் சாவோனன் மாவட்டம் அமைந்துள்ளது. அங்குள்ள சாந்தவ் நகரில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது.…