மனித வாழ்க்கையின் உன்னதமான பக்கங்களாக விளங்குவது குடும்ப உறவுகளின் பாசப் பிணைப்பும், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அளவற்ற அன்புமே ஆகும். அப்படியொரு அன்பான குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் முதியவர்…
மத்திய கென்யாவின் நாகுரு மாகாணம், கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை முன்னாள் சர்பஞ்ச் உட்பட நான்கு பேர் காரில் வைத்து உயிருடன் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட கொடூரச் சம்பவம், மாநிலம் முழுவதும்…
பிஹார் மாநிலம் சசாரம் ரயில் சந்திப்பில் (ஜங்சன்) நின்றிருந்த பயணிகள் ரயில் ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காலை 6 மணி அளவில்…
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீ விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ வேகமாக…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் 'வர்மாலா' சடங்கின் போது மேடையில் திடீரென பயங்கர…
தெலங்கானா மாநிலம் ஆலேர் ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ரயில்…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…