மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தைப் பயன்படுத்தி மிகவும் விசித்திரமான முறையில் பசுக்கள் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தை சோன்கீர் காவல்துறையினரும், பசு பாதுகாப்பு ஆர்வலர்களும் (கௌ…
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்ட அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறையின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நோயாளி ஒருவரை…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு இளம்பெண் மற்றும் இரண்டு வாலிபர்கள் ஆட்சேபனைக்குரிய முறையில் (அரைகுறை ஆடையுடன்) இருந்த சம்பவம்…
தமிழகத்தில் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மிக விரைவாகப் பெறுவதற்காக 9445030725 என்ற புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிற்கு பொதுமக்கள் 'ஹாய்' (Hi) என்று செய்தி அனுப்பினால், அவர்களுக்கு…
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் நடந்த ஒரு மனிதாபிமானமற்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராமநகரைச் சேர்ந்த கம்லேஷ் ராவத் என்பவர் விபத்தில்…
உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் வாங்க முடியாத ஏழை தொழிலாளி ஒருவர், அலட்சியமான மருத்துவ சேவையால் உயிரிழந்தார். குடும்ப உறுப்பினர்கள்…
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் அமலா கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது சவிதா. . இவர் பிரசவத்திற்காக கடந்த 19ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை, ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு பேர்…
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் ஆம்புலன்ஸ் வாகனம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை அடுத்து, ஒரு தந்தை தனது நோய்வாய்ப்பட்ட மகளை கைகளில் சுமந்து செல்வதைக் காட்டும் ஒரு…