மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் பகுதியில், உயிரைக் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு இளம்பெண் மற்றும் இரண்டு வாலிபர்கள் ஆட்சேபனைக்குரிய முறையில் (அரைகுறை ஆடையுடன்) இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் வேகமாகச் சென்ற அந்த ஆம்புலன்ஸின் ஜன்னல் வழியாகப் பார்த்த வழிப்போக்கர்கள், உள்ளே நடக்கும் அத்துமீறலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தை விடாமல் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை பொதுமக்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். வண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது, உள்ளே ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் முறையற்ற நிலையில் இருந்ததை உறுதி செய்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “ஆம்புலன்ஸ் என்பது நடமாடும் ஓயோ (Moving OYO) விடுதியாக மாறிவிட்டதா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவசர கால மருத்துவ சேவைக்கு பயன்படும் வாகனம் இப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…