TRENDING
மிகப்பெரிய தொழிலதிபரின் மகள்.. அம்பானி வீட்டுக்கு மருமகளாக வரப்போகும் ராதிகாவின் சொத்து மதிப்பு..?
முகேஷ் அம்பானி மருமகளான அனந்த் அம்பானி மனைவியாக போகும் ராதிகா மெர்ச்சன்ட் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தற்போது ஜூன் மாதம் அனந்த் அம்பானிக்கும் ராதிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, அதன் பின்னதாக குஜராத்தில் உள்ள போஜ்பூரில் முகேஷ் அம்பானி அவர்களின் சொந்த பாலசில் வைத்து மார்ச் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை உலக புகழ்பெற்ற பணக்காரர்கள், நடிகர்கள், இசைஞானிகள், விளையாட்டு வீரர்கள் என்று பலரையும் அழைத்து கிராண்ட் நிகழ்ச்சியாக pre-wedding நடைபெற்றது.
விரன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் அவர்களுக்கும் பிறந்தவர் தான் ராதிகா மெச்செண்ட், என் கேர் அண்ட் ஹெல்த் கேர் என்று நிறுவனத்தின் மாபெரும் பவுண்டரும் மற்றும் CEOவான வீரன் மெர்சல் இவர்களின் சொத்து மதிப்பு மட்டும் 785 கோடி ஆகும். இவர் சொந்தமாக ஆட்டோ மொபைல் நிறுவனம், நெட்வொர்க், டெக்ஸ்டைல்ஸ் என்று பல கம்பெனிகளை நடத்தி வருகிறார். இந்த கம்பெனிகளுக்கு அட்வைஸராகவும் தனது மனைவி ஷைலா மெர்ச்சன்ட் இருக்கிறார்கள்.
தற்போது இவர்கள் மகளான ராதிகா மெச்சன்ட் அவர்கள் 11 வருட காலமாக கிளாசி பரதநாட்டியம் கற்று தேசிய அளவில் பரிசு பெற்றுள்ளார். நியூயார்க் யுனிவர்சிட்டியில் அரசியல் மற்றும் பொருளாதார படிப்பை முடித்துவிட்டு, இவர் 2017 ஆம் ஆண்டு(ISPRAVA) என்ற நிறுவனத்தில் வரும் பிரச்சனையை தீர்வு காணும் பொறுப்பாளராக இவர் இருந்தார், அதன் பின்னதாக தன் அப்பாவின் நிறுவனமான :என் கேர் அண்ட் ஹெல்த் கேர்” நிறுவனத்தில் போர்டு மெம்பராகவும்,