உண்மையாவா..? 200 கிலோ எடை நகை அணிந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராய்… அதை பாதுகாக்க மட்டும் இத்தனை பேரா..? வெளியான ஆச்சர்ய தகவல்..!

Spread the love

உலக அழகி என  பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் என்னதான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், இவருக்கு பாலிவுட்டில்  தான் பட வாய்ப்பு அதிகமாக குவிந்துள்ளன. இவர் தமிழ் படங்களான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,ஜீன்ஸ், ராவணன் ,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு பாலிவுட்டில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய் ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஜோதா அக்பர் படத்தில் நடித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.அந்த படத்தில் முத்துக்களால் ஆன பல கோடி மதிப்புள்ள நகைகளை அவர் அணிந்து நடித்துள்ளாராம். அந்த நகையின் எடை 200 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை அனைத்தும் ஒரிஜினல் நகையாகும். இதனால் படப்பிடிப்பின் போது அதனை பாதுகாக்க எப்போதும் ஐஸ்வர்யா ராய் சுற்றி பல காவலர்கள் இருந்தார்களாம் .

Meena

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

15 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

29 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

30 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago