உலக அழகி என பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் என்னதான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், இவருக்கு பாலிவுட்டில் தான் பட வாய்ப்பு அதிகமாக குவிந்துள்ளன. இவர் தமிழ் படங்களான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,ஜீன்ஸ், ராவணன் ,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு பாலிவுட்டில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய் ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஜோதா அக்பர் படத்தில் நடித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.அந்த படத்தில் முத்துக்களால் ஆன பல கோடி மதிப்புள்ள நகைகளை அவர் அணிந்து நடித்துள்ளாராம். அந்த நகையின் எடை 200 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை அனைத்தும் ஒரிஜினல் நகையாகும். இதனால் படப்பிடிப்பின் போது அதனை பாதுகாக்க எப்போதும் ஐஸ்வர்யா ராய் சுற்றி பல காவலர்கள் இருந்தார்களாம் .
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…