Categories: சினிமா

பைக் ரேஸ் விட்டு விலகியதற்கு காரணம் இதுதான்…! “அந்த படம் சூப்பர் ஹிட்… ஆனா…” மனம் திறந்து பேசிய அஜித்…!!

Spread the love

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 1993ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது திரையுலகப் பயணத்தில் ‘காதல் கோட்டை’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் ஒரு நேர்காணலில் தான் பைக் பந்தயத்தில் இருந்து விலகி சினிமாவில் முழு கவனம் செலுத்தியதற்கான காரணத்தை அஜித் கூறியுள்ளார்.

அவர் பேசியதாவது, “அமராவதி வெளியானபோது, எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நேர்மறையான கருத்து நிலவியது. ஆனால் படம் வெளியான பிறகு, எனக்கு விபத்தில் அடிபட்டது. நான் மீண்டு வந்தபோது எனக்கு வாய்ப்புகள் இல்லை. வாழ்க்கையில் இருந்து நாம் எப்போதும் தப்பிக்க முடியாது என்பதை அப்போது உணர்ந்தேன். அதனால் ஏதேனும் ஒரு துறையில் முழுமையாகக் கவனம் செலுத்துவோம் என்று முடிவெடுத்து சினிமாவில் என் கவனத்தைச் செலுத்தினேன்,” என்று கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

7 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago