தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித், 1993ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது திரையுலகப் பயணத்தில் ‘காதல் கோட்டை’ ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் ஒரு நேர்காணலில் தான் பைக் பந்தயத்தில் இருந்து விலகி சினிமாவில் முழு கவனம் செலுத்தியதற்கான காரணத்தை அஜித் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, “அமராவதி வெளியானபோது, எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று நேர்மறையான கருத்து நிலவியது. ஆனால் படம் வெளியான பிறகு, எனக்கு விபத்தில் அடிபட்டது. நான் மீண்டு வந்தபோது எனக்கு வாய்ப்புகள் இல்லை. வாழ்க்கையில் இருந்து நாம் எப்போதும் தப்பிக்க முடியாது என்பதை அப்போது உணர்ந்தேன். அதனால் ஏதேனும் ஒரு துறையில் முழுமையாகக் கவனம் செலுத்துவோம் என்று முடிவெடுத்து சினிமாவில் என் கவனத்தைச் செலுத்தினேன்,” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…