தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கரூர் துயர சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு உள்ளது.
ஒருவேளை அப்படி கூட்டணி அமைந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். கூட்டணிக்காகவே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக பேசி வருகிறார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாகவே கரூர் துயரத்திற்கு பிறகு இபிஎஸ் விஜய்க்கு சாதகமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…