தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கரூர் துயர சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் அதிமுக ஈடுபட்டு உள்ளது.
ஒருவேளை அப்படி கூட்டணி அமைந்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். கூட்டணிக்காகவே எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக பேசி வருகிறார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாகவே கரூர் துயரத்திற்கு பிறகு இபிஎஸ் விஜய்க்கு சாதகமாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஐ.டி. பார்க் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வீட்டில் இந்த நூதன…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவரது நிச்சயிக்கப்பட்ட மணமகள் சியா கோயலின் ‘ஸ்னாப்சாட்’ குறுஞ்செய்தி இணையத்தில் வெளியாகி…
இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…
அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…
வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…