தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்தை நேரில் சந்தித்த அதிமுக மாநில இலக்கிய அணி இணை செயலாளர் சிவராஜ், மகளிரணி துணை செயலாளர் ஜெயதேவி மற்றும் தென் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், தங்களை அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைத்துக் கொண்டனர்.
இந்த அரசியல் கட்சி தாவல் நிகழ்வு தவெக வட்டாரத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழக அரசின் தலைமைப் பீடமாகவும், பொது நிர்வாக மையமாகவும் விளங்கும் தலைமைச் செயலக வளாகத்திற்குள்ளேயே இப்படிப்பட்ட கட்சி மாறும் மற்றும் அரசியல் நிகழ்வை நடத்தியது முறையானதா என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்களின் கடுமையான கண்டனங்களையும் கேள்விகளையும் எழுப்பி விவாதப் பொருளாக்கி வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…