Categories: சினிமா

பாலிவுட்டை தொடர்ந்து ஹாலிவுட் செல்கிறாரா அட்லி..? வெளியான அப்டேட்டால் உறைந்து நிற்கும் தமிழ் திரையுலகம்..

Spread the love

அட்லி அவர்கள் கடந்த ஆண்டு சாருக்னை வைத்த “ஜவான்” என்ற படத்தை இயக்கி அகில இந்தியவில் மாபெரும் வெற்றியை தொட்டார், பாலிவுட் சினிமாவில் பெருமளவில் மற்ற மாநில இயக்குனர்கள் எந்த அளவிலும் நுழைந்ததும் இல்லை வெற்றி பெற்றதும் இல்லை, ஆனால் முதல் படமே உலக சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் அவர்களை வைத்து படத்தை இயக்கி அதை கோடி கணக்கில் வசூலை அள்ளி டோட்டல் இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தார், தற்போது ஜவான் படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு, விஜய் சேதுபதி, விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.

பாலிவுட் சினிமாவில் பெருமளவில் எந்த இயக்குனராலும் நுழைய முடியாது அப்படி நுழைந்தாலும் அங்கிருக்கும் டெக்னிக்ஷன்ஸ் படக்குழுவினர்களை வைத்து தான் படத்தை இயக்க முடியும், ஆனால் அட்லி அவர்கள் தமிழ் சினிமா துறையில் இருந்து ஒட்டுமொத்த டெக்னீசியன்களையும் படக்குழுவினர்களையும் பாலிவுட்டுக்கு அழைத்து சென்று அங்கே அவர்களை வேலை வாங்கி நல்ல ரிசல்ட் கொண்டு வந்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். தற்போது ஜவான் படத்திற்கு முன்னதாக பதன் படம் ஷாருக்கானுக்கு வெளியாகிய ஆயிரம் கோடி பெற்றது,

அதனால் ஜவான் படத்திற்கும் ஆயிரம் கோடி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த நிலையில் 117 கோடிகளை பட வசுலை அள்ளி மெகா பாஸ்டர் படமாக மாறி சீனிமா துறையை சம்ப்பித்து போகும் அளவிற்கு ஆளாக்கினார் அட்லீ அவர்கள். இப்படத்திற்காக இன்டர்நேஷனல் அவார்டான “தாதா சகேப் பால்கே” என்ற விருது நிகழ்ச்சியில் இப்ப அடுத்ததாக சிறந்த இயக்குனர் அட்லீ அவர்கள் சிறந்த நடிகர் நடிகைக்காண ஷாருக்கான் நயன்தாரா பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.

தற்போது அந்த நிகழ்ச்சியில் அட்லீ அவர்கள் பேசியுள்ளது என்னவென்றால், பாலிவுட் சினிமாவுக்கு கால் எடுத்து வைக்க 8 வருடம் ஆனது, ஆனால் ஹாலிவுட் கால் எடுத்து வைப்பதற்கு இன்னும் மூன்று வருடங்களில் உள்ளது, கூடிய விரைவில் ஹாலிவுட்டில் என் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று மிக புத்துணர்ச்சியுடன் பேசி ரசிகர்களை ஆட்சியில் ஆழ்த்தினார்.

Ranjith Kumar

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

6 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

6 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

6 மணத்தியாலங்கள் ago