வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இத்தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் தேவராஜன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வேட்பாளர்கள் தங்களின் மற்றும் குடும்பத்தினரின் முழுமையான சொத்து விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் என்றும், ஆனால் ஆதவ் அர்ஜுனா திட்டமிட்டே உண்மைகளை மறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், விதிமீறல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…
தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…