தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” கடந்த பத்தாம் தேதி அன்று ஆட்டோ, காரில் 5 பேர் வந்து அலுவலகம் அருகில் நோட்டமிட்டார்கள். சிறிது நேரத்தில் வெளியேறி விட்டனர்.
அதே நாளில் மதியம் திமுக கொடியுடன் கூடிய கார் என்னுடைய அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது . அவர்கள் திரும்பி வந்து அலுவலகத்தை சுற்று சுற்றி வந்தார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் அதே ஆட்டோவில் ஏழு எட்டு பேர் வந்து மீண்டும் நோட்டமிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…