பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் மறுமணம் செய்து கொண்ட தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்து கொள்ள தயங்குபவர்கள் என இரண்டு தரப்பினருக்கும் மத்தியில் விவாதம் நடைபெற்றது. அதில் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. தற்போது தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழா தமிழா நிகழ்ச்சி ,நீயா நானா நிகழ்ச்சியும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் மறுமணம் செய்து கொண்ட தம்பதியினர் மற்றும் மறுமணம் செய்து கொள்ள தயங்குபவர்கள் என இரண்டு தரப்பினருக்கு இடையே விவாதம் நடைபெற்றது. இதன் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரின் கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…