Categories: GALLERY

பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே… பாவாடை தாவணியில் அந்த இடத்தை காட்டி கிறங்க வைக்கும் நடிகை சதா… ஹாட் கிளிக்ஸ்…

Spread the love

தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. இதே படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார்.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, அன்னியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர்.

சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது நடிகை சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்பொழுது நடுவராக செயல்பட்டு வருகிறார். 38 வயதை கடந்தும் நடிகை சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

இது பற்றி சமீபத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் திருமணத்தில் மகிழ்ச்சி இல்லை என்று பதில் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சதா.

தற்பொழுது இவர் பாவாடை தாவணியில் ட்ரெடிஷனல் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

admin

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

10 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

14 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

22 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

27 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

42 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

46 minutes ago