Categories: சினிமா

நடிக்க வந்த ஆரம்பத்திலேயே இப்படியா? நான் ரொம்பவும் பயந்து போயிட்டேன் – ஓபனாக சொன்ன நடிகை ருக்மணி வசந்த்!

Spread the love

மதராஸி, காந்தாரா சாப்டர் 1 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றவர் நடிகை ருக்மணி வசந்த். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, என்னுடைய சினிமா பயணத்தில் ஆரம்பத்திலேயே வில்லி கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை எனக்கு கொடுத்தது. மக்கள் என்னை மென்மையான கதாபாத்திரங்களில் பார்த்து பழகியதால் இந்த மாற்றம் என் எதிர்கால வாய்ப்புகளை பாதிக்குமோ என்ற கவலையும் பயமும் எனக்கு ஏற்பட்டது.

இனி வாழ்நாள் முழுவதும் வில்லி கேரக்டர் தான் கிடைக்குமா? என்றெல்லாம் எனக்கு தோன்றியது. நல்ல பெண் என்ற பிம்பத்தை தாண்டி வெளியே வருவது சவாலாக இருந்தது. ஆனால் காந்தாரா படம் ரிலீஸ்க்கு பிறகு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் எனது பயத்தை போக்கியது. ரசிகர்கள் என் நடிப்பை பாராட்டுவது எனக்கு நிம்மதி அளிக்கிறது என்று ருக்மணி வசந்த் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

55 seconds ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

11 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

16 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

21 minutes ago

BREAKING: மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பதவியை ராஜினாமா செய்தார்… சற்றுமுன் பரபரப்பு..!!

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்த ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா…

26 minutes ago

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

1 மணத்தியாலம் ago