நடிகர் ரஜினிகாந்துடன் வீரா மற்றும் உழைப்பாளி படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரோஜா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய ரோஜா கூறியதாவது, மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பேன். யாரை கேட்டாலும் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றுதான் சொல்வார்கள்.
அதே போல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். நான் வருவதற்கு முன்பே அவர் ரோஜா படத்தை இயக்கி ரிலீஸ் ஆகிவிட்டது. இல்லை என்றால் ரோஜா படத்தில் நான்தான் நாயகியாக இருந்திருப்பேன். அது சந்தோஷமாக எனக்கு இருந்திருக்கும். மணிரத்னம் படத்தில் ஒரு சின்ன ரோலில் ஆவது நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்று நடிகை ரோஜா கூறியிருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…