தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களின் நடித்தவர் நடிகை பிரகதி. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் கூறியதாவது, திருமணம் செய்து கொள்ள வயது ஒரு பொருட்டல்ல. வயது மட்டும் இருந்தால் போதாது. திருமணம் செய்து கொள்ள நிறைய முதிர்ச்சி இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் நம்பிக்கை மற்றும் புரிதல் இருக்க வேண்டும். திருமண விஷயத்தில் இந்த மூன்றும் மிக முக்கியம். மரியாதையும் நம்பிக்கையும் இல்லாத இடத்தில் எந்த உறவும் நிலைக்காது.
உறவு நீடிக்க ஒருவருக்கொருவர் மரியாதை கொடுப்பது முக்கியம். ஒருவரின் எண்ணங்களை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும். இருவரிடமும் அந்த குணம் இருப்பதே மிகவும் முக்கியம் என்று பிரகதி கூறியிருக்கிறார். திருமணம் குறித்த அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் துருக்கியில் நடந்த ஆசிய ஓபன் மற்றும் மாஸ்டர் பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் நடிகை பிரகதி 4 பதக்கங்களை வென்றார். ஏனெனில் இவர் ஒரு பளு தூக்கும் வீராங்கனை என்பது ரசிகர்கள் பலரும் அறியாத தகவலாகும்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…