Categories: சினிமா

இந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த குழந்தைதான் தமிழ் சினிமாவை தன் வசம் வைத்திருந்த நடிகை..!!

Spread the love

80, 90-ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே தன்வசம் வைத்திருந்த நடிகை தான் நதியா. முதன் முதலில் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் நதியா தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

 

நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை என சொல்லும் அளவிற்கு அந்த காலகட்டத்தில் எந்த பொருளை எடுத்தாலும் அவர் பெயர்தான் இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி அசின் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நதியா மீண்டும் என்ட்ரி கொடுத்தார். படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்று தந்தது.

ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நதியா தொகுத்து வழங்கினார். மிர்ச்சி படத்தில் பிரபாஸின் அம்மா கேரக்டரில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நதியா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை நதியா திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் நதியா தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நதியாவா இது? சிறுவயதிலும் அவ்வளவு அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

28 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

32 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

42 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago