Categories: சினிமா

அந்த பழக்கத்தை விட்டதுக்கு காரணமே ஜெயலலிதா அம்மா தான்.. உண்மையைப் போட்டுடைத்த நடிகர் ராதாரவி..!!

Spread the love

பிரபல நடிகர் எம்.ஆர் ராதாவின் மகன் தான் ராதா ரவி. இவர் 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். முன்னதாக பல நாடகங்களில் ராதாரவி நடித்துள்ளார். இதனை அடுத்து டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து உயர்ந்த உள்ளம், சின்னத்தம்பி, வைதேகி காத்திருந்தாள், உழைப்பாளி, குரு சிஷ்யன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். வீரன் வேலுத்தம்பி படத்தில் ராதாரவி ஹீரோவாக நடித்தார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரைகளும் ராதாரவி தடம் பதித்துள்ளார். ராதாரவி சகோதரியான ராதிகா செல்லமே என்ற சீரியலை தயாரித்தார்.

இந்த சீரியலிலும் அன்பே வா சீரியல் ராஜா ரவி நடித்தார். இந்த நிலையில் ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் அதிமுக கட்சியில் இணைந்து தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்தேன். மீட்டிங்கில் கலந்து கொண்டேன். அதிமுக கூட்டங்களிலும் பங்கேற்று பேசுவேன். மீட்டிங் முடிந்த பிறகு சாலை ஓரங்களில் காரை நிறுத்திவிட்டு கட்சிக்காரர்களுடன் மது அருந்தும் பழக்கம் எனக்கு இருந்தது.

இது எப்படியோ ஜெயலலிதா அம்மாவிற்கு தெரிந்து விட்டது. ஒரு நாள் அவர் என்னை அழைத்து சாலையோரம் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் மது குடிப்பது பற்றி கேட்டார். நானும் ஆமாம் என ஒப்புக்கொண்டேன். நீங்கள் என்னை குடும்பத்தில் ஒருவர் என சொன்னீர்கள் அப்படி நினைப்பது உண்மையாக இருந்தால் இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என சொன்னார். அதோடு மது குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன் என ராதாரவி கூறியுள்ளார்.

admin

Recent Posts

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

16 seconds ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

11 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

16 minutes ago

“ஷூட்டிங் வரமாட்டேன்…” 28 ஆண்டுகளாக தீராத.. பார்த்திபன்- சேரன் சண்டை… எதனால் பிரச்சனை…? இணையத்தில் வைரலாகும் பழைய மோதல்…!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…

25 minutes ago

“சூப்பரா பேசுனீங்க” இபிஎஸ்-ஐ மீறி முதல்வர் விஜய்யை நேரில் பாராட்டிய எஸ்பி வேலுமணி.. ஆடிப்போன அரசியல் களம்..!!

தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…

26 minutes ago

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

36 minutes ago