பாலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர்தான் கஜோல். சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு வழங்கிய மாநில திரைப்பட விருது 2025 விழாவில் அவர் தன்னுடைய தாய் தனுஷாவோடு கலந்து கொண்டார். கலைத்துறையில் செய்த செயல் மற்றும் அவருடைய இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு கௌரவ பிரதான ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது. அப்போது அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் கஜோல்.
பத்திரிகையாளர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் ஹிந்தியில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் கடுப்பான கஜோல், “சட்டென்று கோபத்தில் இப்பொழுது நான் ஹிந்தியில் பேச வேண்டுமா? நான் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்” என்ற கருத்தை பதிவு செய்துவிட்டு கிளம்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…