#image_title
முன்னணி நடிகையான ஜோதிகா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கமல்ஹாசன், சூர்யா, ரஜினிகாந்த், விக்ரம் ஆகியோருடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
90’ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஜோதிகா. ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா என்ற மகளும் தேவி என்ற மகனும் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.
நீண்ட காலத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு சூர்யா ஜோதிகா தம்பதியினர் தங்களது மகன் மகளுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். இந்த நிலையில் ஜோதிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அதனை பார்த்த ரசிகை ஒருவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவை ஒரு நாள் விட்டுக் கொடுப்பது போல் எனக்கும் விட்டு தருவீர்களா? நான் அவரது மிகப் பெரிய ரசிகை என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ஜோதிகா எதார்த்தமாக oops not allowed என பதில் அளித்துள்ளார். அந்த பதிவு நெட்டிசன்களால் தற்போது அதிகம் பகிரப்படுகிறது.
பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…
மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…
குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…