Categories: சினிமா

மணிரத்தினம் படத்தில் அந்த கேரக்டரில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான்.. மனம் திறந்த சில்லுனு ஒரு காதல் பூமிகா..!

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை பூமிகா. இவர் 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படம் மூலம் தான் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் மற்றும் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்த படங்களாகும். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 24 வருடங்களாக இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பரத் தாகூர் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூமிகா, திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் படங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு ஒரு அழகிய மகனும் உள்ளார். தற்போது தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணைந்து பிரதர் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் பூமிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், மணிரத்தினம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டும்.

மாதவன், சிம்ரன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது தான் நடக்கும். அப்போது அந்த வாய்ப்பை தவறவிட்டாலும் பியூச்சரில் கட்டாயம் அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று பூமிகா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

6 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

6 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

7 மணத்தியாலங்கள் ago