காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை அதுல்யா ரவி. அதன் பிறகு ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனி ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதை பார்த்து ரசிகர்கள் அதுல்யா ராவின் முகம் முன்பு போல இயற்கையாக இல்லை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல இருக்கிறது என்று கமெண்ட் செய்து வந்தார்கள். இந்த நிலையில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற படம் நிகழ்ச்சியில் பேசிய நடிகை அதுல்யா ரவி, “நான் முகத்தை அழகாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் நான் சர்ஜரி எதுவும் செய்யவில்லை” என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…