Categories: சினிமா

‘நடிகர்கள் என்னை மதிக்குறதே இல்ல… புலம்பும் நயன்தாரா பட இயக்குனர்… ஓ இதுதான் விஷயமா..?

Spread the love

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ‘அறம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கோபி நயினார். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் அண்ட்ரியா நடிக்கும் ‘மனுசி’ என்ற படத்தை இயக்குகிறார்.

அறம் படத்தை போன்று மனுஷி படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ளது. சமீபத்தில்  மனுஷி படத்தின் டிரைலர் வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்த டிரைலரை பார்க்கும்போது சமூகப் பிரச்சினைகளை பேசும் கதையாக மனுஷி அமைந்திருப்பதாக தெரிகிறது. இத்திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கோபி நயினாரிடம், ‘அறம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கூட எந்த ஒரு பெரிய ஹீரோவும் உங்களிடம் கதை கேட்கவில்லையா..? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர், ‘  முன்னணி நடிகர்கள் தன்னை கண்டுக்கவே இல்லை என்றும் ஹீரோயின்கள் தான் மதித்து வாய்ப்பு கொடுக்கின்றனர்’ என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும்பொழுது, ‘சினிமாவில் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்கள் ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. அதற்கு பதிலாக யாரை வளர்த்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே இங்கே சினிமா இயங்கிக் கொண்டிருக்கிறது ‘ என்ற குற்றச்சாட்டையும் தமிழ் சினிமா மீது வைத்துள்ளார் கோபி நயினார்.

Begam

Recent Posts

சடலத்தோடு ரூ.1.5 கோடி பென்ஸ் காரை புதைத்த குடும்பத்தினர்… பிணமாகச் சென்றவர் செய்த விசித்திர காரியம்…. சீனாவில் நடந்த பகீர் சம்பவம்…!

சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஒரு விசித்திரமான இறுதிச்சடங்கு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…

12 minutes ago

தேர்தல் களத்தில் திடீர் ட்விஸ்ட்… மீண்டும் 1960-களுக்குத் திரும்பிய திமுக…. அண்ணா காலத்துப் பாணியைக் கையில் எடுத்த ஸ்டாலின்….!

தமிழகத் தேர்தல் களம் உச்சகட்ட வெப்பத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில்,…

22 minutes ago

பண்ணாரியில் பகீர் சம்பவம்… ரூ.300 தட்டு ரூ.850-ஆ?… பக்தர்களைக் கதறவிடும் வியாபாரிகள்…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத்…

31 minutes ago

வீட்டிற்கு வந்த மேஸ்திரியுடன் பழக்கம்… கணவனைக் கொல்ல மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

மைசூரு மாவட்டம் சரகூரு பகுதியில் உள்ள கூர்னேகால் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜவரப்பா, கடந்த சில தினங்களுக்கு முன்பு…

34 minutes ago

கனவிலும் நினைக்காத ட்விஸ்ட்… கண்ணுக்குள் ஒளிந்திருக்கும் 60 கோடி ஆண்டுகால வரலாறு… விஞ்ஞானிகள் வியக்கும் உண்மை…!

மனிதர்களாகிய நாம் இன்று உலகைக் காண்பதற்கு அடிப்படையாக விளங்கும் இரண்டு கண்கள், திடீரென உருவான ஓர் உறுப்பு அல்ல. ஜெர்மனியின்…

38 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று இரவு முதல் டாஸ்மாக் இயங்காது… மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், தேர்தல் விதிமீறல்களைத் தவிர்க்கவும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை…

42 minutes ago