Categories: சினிமா

பாகுபலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் வேணாம்னு சொன்ன பிரபல தமிழ் நடிகர்.. அது யாருன்னு தெரியுமா..?

Spread the love

பாகுபலி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மறுத்து இருக்கின்றார்.

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபல இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்தவர் ராஜமவுலி. தன்னுடைய பேன் இந்தியா படங்களின் மூலமாக சினிமாவை உலக தரத்திற்கு கொண்டு சென்றவர். தமிழில் நான் ஈ என்ற திரைப்படத்தை இயக்கி மிகப் பிரபலமான இவர் அதை தொடர்ந்து பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக மிக கவனம் பெற்றார்.

#image_title

ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படம் பல ஆஸ்கார் விருதுகளை தட்டிச் சென்றது. இவர் இயக்கத்தில் மிக அதிகமாக பேசப்பட்ட திரைப்படம் பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியான இந்த திரைப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் உலக அளவில் பேசு பொருளாக மாறியது.

கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்தது. அப்படி ஒரு மாபெரும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என்று மறுத்திருக்கின்றார் பிரபல தமிழ் சினிமா நடிகர். அவர் யார் என்றால் நடிகர் சூர்யா தான் தமிழ் சினிமாவில் மிகப் பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வரும் இவருக்கு பாகுபலி திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதனை சூர்யா தெரிவித்த போது ராஜமவுலி, பாகுபலி படத்தில் நடித்து தன்னை அணுகியதாகவும் ஆனால் நான்தான் அந்த படத்தை மறுத்து விட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் அந்த வாய்ப்பை மறுத்ததற்காக வருத்தம் தெரிவித்த சூர்யா, ராஜமவுலி உடன் மேலும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை இனி இழக்க மாட்டேன் என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

7 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

7 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

8 மணத்தியாலங்கள் ago