பாஜகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப்போவதாகத் தன் மீது வெளியான ஊகங்களுக்கு மத்தியில், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் (X) பதிவு அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதிவின் மூலம் கட்சி மாறுவது குறித்த வதந்திகளுக்கு அவர் மறைமுகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதும் வேளையில், புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாதது குறித்து ஆதரவாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. தொடர்ந்து அக்கட்சியில் அவருக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படாதது ஏன் என அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…