#image_title
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் பாண்டு. இவர் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் எண்ணற்ற திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி என இவர் நடித்த தொலைக்காட்சி தொடர்கள் ஏராளம். தென்னிந்தியாவில் ‘ஓவியத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் முனைவர் பட்டம்’ வாங்கிய ஒரே நபர் இவர் தான். இவர் முதன்முதலாக எம்ஜிஆர் நடித்த குமரிக்கோட்டம், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் ஓவியங்கள் வரைந்து கொடுக்கும் வாய்ப்பை பெற்றார்.
உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை ,ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்து கலக்கியுள்ளார். நடிகர் பாண்டு குமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இத்தம்பதியினருக்கு பிரபு , பஞ்சு மற்றும் பிண்டு என 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் பிண்டு என்பவர் ‘வெள்ளச்சி’ என்னும் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது நடிகர் பாண்டு மகன் பிண்டுவின் லேட்டஸ்ட் இன்டெர்வியூ வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அட இவர்தான் நடிகர் பாண்டுவின் மகனா..? என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…