தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பாக்கியராஜ். இவர் 1979இல் வெளிவந்த ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிகராக மட்டுமின்றி திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை தன்னுள் கொண்டவர்.
இவர் தயாரிப்பில் முதன்முதலாக வெளிவந்த படம் ‘ஒரு கை ஓசை’. இவர் இறுதியாக தனது மகனை வைத்து’ சித்து +2′ என்ற படத்தை இயக்கியிருந்தார். இயக்குனர் பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
ஆனால் இவர் 1981 நடிகை பிரவீனா என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரவீனா மஞ்சள் காமாலையால் இரண்டே வருடங்களில் உயிரிழந்தார். இதன் பிறகு தான் நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாக்கியராஜ்.
தன்னுடைய முதல் மனைவியை நினைவாக பாக்கியராஜ் அவர் கொடுத்த மோதிரம் ஒன்றை தற்பொழுதும் அணிந்து கொண்டுள்ளார். அதுபோல பிரவீனாவின் புகைப்படம் பாக்யராஜ் அலுவலகத்தில் எப்பொழுதும் வைக்கப்பட்டுள்ளது.தற்பொழுது நடிகர் பாக்யராஜ் அவர்களின் முதல் மனைவி பிரவீனா புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…